அகதிகளை நாடு திரும்பக் கோரும் நாடகமும் இலங்கை அரசின் உண்மை முகமும்

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில்  தமிழ் இனப்படுகொலையொன்றை சர்வதேசம் பார்த்திருக்க மேற்கொண்ட  இலங்கை அரசு இன்று ‘நல்லிணக்கம்’ என்ற புது வடிவான ஒடுக்குமுறை அரசாட்சியொன்றை இலங்கைத்தீவில் நிறுவியிருக்கிறது. அங்கு பெயரளவுக்கு ஆட்சியொன்று மாறியிருக்கிறது ஆனால்  பழைய காட்சிகள் ஏதும் மாறவில்லை. மகிந்த போய் மைத்திரி வந்திருக்கிறார் அவ்வளவே மாற்றம் மற்றபடி அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றனர், அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, அவர்கள் நடமாடும் சுதந்திரம் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் கட்டுப்படுத்தப்படுகிறது, தொழில்சுதந்திரம் தமிழர்களுக்கு … Continue reading அகதிகளை நாடு திரும்பக் கோரும் நாடகமும் இலங்கை அரசின் உண்மை முகமும்